×

கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன்: சசிகலா பேசியதாக 2வது ஆடியோ வெளியானது

சென்னை: கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன் என்று சசிகலா பேசியதாக இரண்டாவது ஆடியோ வெளியானது. மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


Tags : Sasikala , Sasikala, audio
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...